கடிதம்
ஒரு சர்தார்ஜி உடம்பு முடியாம மரணப்படுக்கையில இருந்தார்.இன்னொரு சர்தார்ஜி அவர பாக்க போனார்.அவரு இவரு கிட்ட நலம் விசாரிச்சிட்டு இருக்கவே அவரு நிலைமை சீரியஸ் ஆகிடுச்சு.அவரால பேசவே முடியல...ஆனா ஏதோ சொல்லணும்னு பிரியப்படறார்.இவரு உடனே பேப்பரும் பேனாவும் கொடுத்தார்.அவரு வேகமா எழுதும்போதே உயிர் பிரிஞ்சிடிச்சி.இவரும் ஏதோ பர்சனல் படிக்கக்கூடாதுன்னு பத்திரமா பாக்கெட்ல போட்டுக்கிட்டார்.அதை அப்படியே மறந்துட்டார் ரெண்டு நாள் கழிச்சு சடங்குல ஞாபகம் வந்து அவரோட குடும்பத்தார் கிட்ட குடுத்தார்.அவங்க பிரிச்சி படிக்க அதுல எழுதியிருந்தது :
" ஆக்சிஜன் ட்யூப்ல இருந்து காலை எடுடா"
Categories: sardar
" ஆக்சிஜன் ட்யூப்ல இருந்து காலை எடுடா"
Categories: sardar
posted by Thats Secret at 12:52 PM


2 Comments:
ஹா ஹா நல்லா ஜோக்
நல்ல ஜோக் :))
கருத்துரையிடுக
<< Home