அந்த இளைஞன் ஒரு எழுத்தாளனாக ஆசைப்பட்டான். தன்னுடைய எழுத்துக்களை உலகம் முழுதும் படிக்க வேண்டுமென்று நினைத்தான், மக்கள் உணர்ச்சிகரமாக வாசிக்க வேண்டும், அழ வேண்டும், கத்த வேண்டும், வலிக்க வேண்டும் என்று விரும்பினான்.
-
-
-
-
-
-
இப்போது அவன் மைக்ரோஸாப்டில் எர்ரர் மெஸேஜ் எழுதிக்கொண்டிருக்கிறான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக