திங்கள், செப்டம்பர் 29, 2008

எழுத்தாளன்

அந்த இளைஞன் ஒரு எழுத்தாளனாக ஆசைப்பட்டான். தன்னுடைய எழுத்துக்களை உலகம் முழுதும் படிக்க வேண்டுமென்று நினைத்தான், மக்கள் உணர்ச்சிகரமாக வாசிக்க வேண்டும், அழ வேண்டும், கத்த வேண்டும், வலிக்க வேண்டும் என்று விரும்பினான்.

-

-

-

-

-

-

இப்போது அவன் மைக்ரோஸாப்டில் எர்ரர் மெஸேஜ் எழுதிக்கொண்டிருக்கிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக