வியாழன், ஏப்ரல் 27, 2006

'குடி'யானவன்

நடு ராத்திரி பார்ல இருந்து வெளிய வந்த ஒரு ஆள் 'ஓ'ன்னு அழ ஆரம்பிச்சான். அந்த வழில போன ஒரு போலீஸ்காரர் நிறுத்தி, "ஏம்ப்பா அழற?" ன்னாரு.

"க்ழ்ழ்ழ்ழ்ழென்ன்னோட கார் தொலைஞ்ஜ்ஜ்ஜ்ஜிஜ்ஜி"

"கார் எங்க இருந்தது"

ஒரு சாவியை எடுத்து, "இத்த்த்த்தோட அடுத்த முனைல"

அப்ப தான் போலீஸ் அவன் பேண்ட் போடாதத கவனிக்கிறார், "சார் நீங்க பேண்ட் போடல"

திரும்ப ஓன்னு அழ ஆரம்பிச்சான்,

"என் கேர்ள் ஃப்ரெண்டும் என்னை விட்டு போயிட்டா"

Categories:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக